சென்னை பூந்தமல்லி கோளப்பன் சேரியில் ஆயில் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து ...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார்மடம் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த இம்ரான் என்பவர் வியாபாரம் செய்து வந்த பழைய துணிகள் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்ப...
கர்நாடகாவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறி சாம்பல் ஆயின.
ஹாவேரி நகரில் தனியாருக்கு சொந்தமான பூமிகா பட்டாசு குடோனில் சிவக...
தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டியில், பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர்.
சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நாட்டு வகை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன...
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகேயுள்ள பிரபல பார்டர் பரோட்டா கடை குடோனுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ரஹ்மத் பரோட்டா ஸ்டால் என்ற கடையின் குடோனில் உணவு பாதுகாப்பு மற்றும் தர ...
சென்னை திருவொற்றியூரில் பட்டாசு தீப்பொறி பட்டு பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
அடையாறைச் சேர்ந்த சங்கர் என்பவர் ராஜாஜி நகரில் சொந்தமாக பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார். நேற்று மாலை திடீரென...
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் துணி பண்டல் குடோனில் பட்டாசு விழுந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணி பண்டல்கள் எரிந்து நாசமாயின.
அதுல்பட் என்பவர் ராமலிங்கம் மட...